மேட்டூர் அணையில் 1.30 லட்சம் நீர் திறப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே நேற்று முதல் மேட்டூர் அணையில் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 45க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழ்கியது.
மக்கள் அனைவரும் நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணை ஒரே மாதத்தில் இருமுறை தனது முழுகொள்ளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…