மேட்டூர் அணையில் 1.30 லட்சம் நீர் திறப்பால் 45க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கியது…!!

Default Image

மேட்டூர் அணையில் 1.30 லட்சம்  நீர் திறப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே நேற்று முதல் மேட்டூர் அணையில் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 45க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழ்கியது.
Related image
மக்கள் அனைவரும் நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணை ஒரே மாதத்தில் இருமுறை தனது முழுகொள்ளவை  எட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு  DINASUVADU_டன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்