மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!

Published by
Dinasuvadu desk

கர்நாடக மாநிலத்திலும் , கேரள   பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. மற்றொரு பெரிய அணையான கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.இதனால் அங்கு வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு நீர் சூழ்ந்தது.

இதை தடுக்க கபினி அணைக்கு வரும் நீர் காவிரிக்கு திறக்கப்பட்டது.இதனால இதன் நீரின் அளவும் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று காலை முதல் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 45 ஆயிரத்து 150 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் அணை நிறம்பும் .திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று காலை 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 38 ஆயிரத்து 916 கன அடியாக அதிகரித்தது. பிற்பகல் 39 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென்று உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடி, நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 ஆயிரம் கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்வு

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago