ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்த பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் திமுக வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவித்தார்.இதனிடையில் தமிழக முதலமைச்சர் காவேரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கியபொழுது மற்ற மாநில எம்பிக்கள் தங்கள் மாநில நலனை மட்டும் கருதுகின்றனர். அவர்கள் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ,என்று சூசகமாக தெரிவித்தார் .
இதனிடையில் H.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார் அதில் அவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக ஸ்டாலின் கூறிய வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதை ,திமுக வெளியிலிருந்து (OUTSIDE ) ஆதரவாம் என்று தெரிவித்துள்ளார் .
Dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…