முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஐவர் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது.துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான ராஜேஷ் தலைமையில், ஆய்வு நடைபெற உள்ளது. இதில், பிரதான அணை, பேபி அணை, அணையின் மதகுகள், நீர்மட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…