இருசக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹேல்மேட் அணிய வேண்டும் என்றும், கார்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் மேலும் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார் மனுதாரர்.
இந்த வழக்கை விசாரித்த இருசக்கர வாகனங்களில் ஹெல்மட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லைஎன சுட்டிக்காட்டினர். இதையடுத்து இருசக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் ஹேல்மேட் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்ட விதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…