முத்திரையர் சிலை அகற்றம்…!

Published by
kavitha
  • அனுமதியின்றி 5 அடி உயரத்தில் முத்திரை சிலை அகற்றும்
  • அனுமதியின்றி நிறுவிய நபர்கள் மீது போலீசார் விசாரணை

 

திருச்சி மாவட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டம்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் மந்தை உள்ளது இது அரசுக்கு சொந்தமான பொது இடம் ஆகும். இந்த இடத்தில் 5 அடி உயரத்தில்  சுதையால் தயாரிக்கப்பட்ட மற்றும் தங்க நிற வண்ணப்பூச்சு அடிக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலை முன் அனுமதி பெறாமலே நேற்று இரவு நிறுவப்பட்டது.

அனுமதியின்றி நிறுவப்பட்ட  தகவலறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், மற்றும் துறையூர் வட்டம் காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்டோர் உடன் உப்பிலியபுரம்  போலீஸாரும் விரைந்தனர்.அவர்களோடு  துறையூர் வட்டாட்சியர் அமுதா அவருடன் வருவாய் துறையினர் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் ஒட்டம்பட்டிக்கு சென்றனர்.

இந்நிலையில் முன் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட சிலையை போலீசாரின் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் அகற்றினர்.அவ்வாறு அகற்றப்பட்ட அச்சிலையை உப்பிலியபுரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து  முன் அனுமதியின்றி சிலை வைத்தவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

15 minutes ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

20 minutes ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

1 hour ago

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

3 hours ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

3 hours ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

4 hours ago