முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார்!

Default Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார் .

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில்  வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் .இதனால் நாளை சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி  தலைமையில்  நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்