முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் ஆலோசனை!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவதால் பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காவிரி கரையோர பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி கேட்டறிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உபரிநீர் அணை நிரம்பியதும்  திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து   அமைச்சர்களுடன்  ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்