முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் வட்ட வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடி, மறைமுக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு வரும் 8-ஆம் தேதி முதல் செப்டமர் 20 வரை நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
105 நாட்களுக்கு 554 புள்ளி 25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கு ஏற்பவும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 756 புள்ளி 82 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ள அவர், விவசாயிகள் நீர் மேலாண்மை மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…