முதலமைச்சர் பழனிசாமி  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்…!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு இன்று காலை 10.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா சபாநாயகர் தனபால் & துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்