முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி,நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது உள்ளிட்ட ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்தற்காக, அதிமுக வெற்றி விளக்கக் கூட்டம், சின்னக்கடைவீதியில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்கிறார். இதையொட்டி, திருச்சி மண்டல ஐ.ஜி தலைமையில், 2 ஆயிரத்து 500 போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…