முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது!டிடிவி தினகரன்

Default Image

ஆர்.கே.நகர் எம்எல்ஏ. டிடிவி தினகரன்,அமைச்சர்களுக்கு மனநிலை சரியில்லை எனக் கூறியதால் தம்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என  தெரிவித்துள்ளார். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்