மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்தியில் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாப்களின் அவர்கள் எடப்பாடியின் கேள்விக்கு பத்தி கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்யவில்லை என்று அதிமுக கூறினால் அதற்கு விளக்கம் தர தயார் என்றும், மத்தியில் திமுக சுட்டிக்காட்டும் ஆட்சி அமைந்தால், பெட்ரோல் டீசல் விலை குறையும் எனவும் சிலிண்டர் விலை குறைக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், திமுக என்ன செய்யவில்லை என பட்டியலிட்டால் விளக்கம் தர தயார் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…