முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அசாம் மாநிலம் இடுலி மற்றும் கபாங் இடையிலான பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மதராஸ் ரெஜிமெண்டில் ஹவில்தாராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வகுமார் வீரமரணமடைந்தார். செல்வகுமாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…