முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு …!

Default Image

வரும் 23-ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நீர்திறப்பின் மூலம் 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்