முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தா.பாண்டியனை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்திக்க சென்றார்.

சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்