முடிந்தது ஊராட்சி…வருகிறது மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்.

Published by
kavitha
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்  அறிவிப்பு.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு கடும் இழுபறிகளுக்கு நடுவில் இரு கட்டங்களாக ஒரு வழியாக நடைபெற்றது.வாக்கு எண்னிக்கையானது ஜன.,2ல் தொடங்கியது.ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிரங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற அனைவரும் ஜன.,6 அந்தந்த பதவிகளுக்கு பதவி ஏற்கின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலை நடத்த தயாராகி வருவதாக செய்திகள் கசிய தொடங்கிய நேரத்தில் தான் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வெகு சிக்கிரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக வட்டாரத் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago