சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடைந்த முக்கொம்பு தடுப்பு அணையால் தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இதில் மணல் அள்ள உரிமம் பெற்றவர்களே முறைகேடாக அதிக அளவு மணல் அள்ளி அணைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் பராமரிப்பு பணி நடைபெறாத நிலையில் 182 ஆண்டு பழமையான முக்கொம்பு அணை சுக்குனுறாக உடைந்தது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…