மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை !

Default Image

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், 28ம் தேதிக்குள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்