மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!35- 60கி.மீ வேகத்தில் கடலில் காற்று வீச வாய்ப்பு!

Default Image

மீனவர்கள் வங்க கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

மேலும்  மணிக்கு 35- 50கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வட கடலோர பகுதிகளில் காற்று வீச கூடும். தென் கடலோர மாவட்டங்களில் 35- 60கி.மீ வேகத்தில் கடலில் காற்று வீசுக்கூடும் எனவும் இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்