மீட்பு பணிகளில்உள்ள ஊழியர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்
விழுந்தமாவடி பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை பார்வையிட்ட முதல்வர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.அப்போது பேசிய முதலமைச்சர் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சனையை போக்க 3000 க்கும் மேற்பட்ட கைப்பம்புகள் போடப்பட்டுள்ளதுஎன்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அரசு செய்துள்ளது என்றும் கூறினார்.மேலும் 27 பொருட்கள் அடங்கிய 15 நாட்களுக்கு தேவையான 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அரசு வழங்கி வருகிறது என்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் கூறினார்.மேலும் மா, தென்னை , முந்திரி விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும்,சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் விரைவில் கட்டித்தரப்படும் என்றும் கூறினார். பின்னர் பேசிய அவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…