தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் மாணவ-மாணவியருக்கு, அரசு சார்பில் மடிக்கணினி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அரசு பள்ளியில், 193 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை அவர் வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை சுமார் 32 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 46 புள்ளி 8 சதவிகிதமாக உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
DINASUVADU.COM
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…