மார்கழி மாதம் நேற்று பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக மார்கழி பார்க்கப்படுகிறது.இது வருடத்தின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதமானது தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலே எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டின் வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது வழக்கம் அது மட்டுமல்லாமல் திருப்பாவை,திருவெம்பாவை இசைக்கப்படும் .மேலும் கிருஷ்ண பராமாத்மா மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் இந்நிலையில் இம்மாதத்தில் கோவில்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…