கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய மீனவர்கள் மாயமாகினர்.இந்நிலையில், கர்நாடக கடலில் மாயமான இருவரையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
மாயமான இருவரும் படகின் அடியிலோ, வலையிலோ சிக்கியிருக்க வாய்பு இருப்பதால், கடலோர காவல் படை போலீசார், சிலிண்டர் உபயோகித்து கடலில் முழ்க்கி பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் “ என்று அவர்கள் கூறினார்கள்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…