மாநகராட்சி மேயர்,நகராட்சி மேயர்,பேருராட்சி தலைவர் ஆகியோரை மக்களே தேர்வு செய்யும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
ஏற்கனவே இம்மாதிரியான முறைதான் இருந்தது,அப்போது அந்த முறையை நீக்கிட கோரி 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நேரடி தேர்தல் முறையில் இருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…