மாணவி சோபியா கைது..! செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம்..!!அவதூறாக பேசிய பாஜகவினர் மீதுஏன்..?வழக்குப்பதியவில்லை..!

Default Image

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு திருமுருகன் காந்தி இது குறித்து பேசியதாவது  பாஜகவை விமர்சனம் செய்யப்பட்டதாக மாணவி சோபியாவை கைது செய்தது கண்டிக்கத்தக்கதுஎன்றும் மேலும்அவதூறாக பேசிய பாஜகவினர் மீது ஏன் வழக்குப்பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளது.இதில் அவர் மீது தேச போடப்பட்ட துரோக வழக்கும் அடங்கும்.இவரும் தனது கருத்துகளை அரசுக்கு எதிராக முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்