மாணவர்களுக்கு விருதுகளை  தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்…!

Default Image

தலைமையாசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை  தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழா ஓன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார்.பின்னர்   சிறந்த பள்ளிகளுக்கான “தூய்மைப்பள்ளி விருதுகளை” அப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்