மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுமுறை விடுவதில் கட்டுப்பாடுகள் விதித்து இன்று பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மழை காலங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு என்று வெளியானதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை உத்தரவை அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பார்.இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் இன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய சுற்றைக்கையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பதித்தல் மட்டுமே இனி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் மழை-யானது எந்த பகுதியில் பெய்கின்றதோ அந்த பகுதிக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும்.வருவாய் வாரியாக விடுமுறை விட வேண்டுமென்று அவசியமில்லை.அதே போல விடுமுறை விட்டதற்கு மாற்று வேலை நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.விடுமுறைக்கு மாற்று எந்தநாள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…