ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் வழக்கமாக திருச்சியிலிருந்து இரவு 10.30க்கும், சென்னையிலிருந்தும் இரவு 10.30க்கும் புறப்பட்டது, இப்போது திருச்சியிலிருந்து இரவு 10.40க்கும், சென்னையிலிருந்து இரவு 11.30க்கும் புரபடுகிறது. இதனால் தாம்பரம் கடக்க இரவு 12 ஆகிவிடுவதால் மறுநாள் என்றாகிவிடுகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.பயணிகள் சங்கம் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
இதனை தொடர்ந்து ரயில் நிலையத்திலயே டிக்கெட் பரிசோதிக்கும் முறை இருந்த்தது. இதுவும் கடந்த நான்கு நாட்களாக நடந்த இச்சோதனை இப்போது பயணிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இது தொடர்பாக திருச்சி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சேகரன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கூறியதாவது, ‘ரயில்வே நிர்வாகம் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. பயணிகளின் நலத்தை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை, இன்னும் என்னென்ன இடையுறுகள் செய்ய போகிறார்களோ தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…