காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஓன்று உள்ளது .
அப்போது அவர் முதல்வராக இருந்தபோது சிறுதாவூரில் உள்ள பங்களாவிற்கு அடிக்கடி சென்று ஒய்வு எடுப்பார்.எனவே ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சிறுதாவூரில் உள்ள பங்களா மூடியே இருந்தது.
இந்நிலையில் நேற்று சிறுதாவூரில் உள்ள பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தகவலை அறிந்து அருகில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்படுத்தினர்.பல ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும்,இதற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…