பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த கனிமொழி என்ற மருத்துவ கல்லூரி மாணவி தற்போது கூலி வேலை செய்து வருகிறார். காரணம் இவர் குடும்பம் மிவும் ஏழை. இவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து இவரை படிக்க வைத்தனர்.
இந்நிலையில் இறுதியாண்டு படிக்க இருந்த இவர் குடும்ப கஷ்டத்தால் பணம் செலுத்த இயலவில்லை இதனால் தன் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்றார். இதனை ஓர் தனியார் பத்திரிக்கை தனது செய்தியில் இதனை குறிபிட்டிருந்தது.
இதனை கண்ட மக்கள் நீதி மைய்ய தலைவர் கமலஹாசன் தனது சந்திரஹாசன் அறக்கட்டளை மூலமாக இவரை படிக்க வைக்க கமலஹாசன் முன்வந்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனிமொழியின் கல்வி கட்டணத்தையும், அவரது சகோதரியின் செவிதிறன் குறைபாட்டிற்கான பொருட்செலவையும் தனது அறக்கட்டளை மூலமாக உதவுவதாக அறிவித்திருந்தார்.
DINASUVADU
சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…
கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…
சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…