மருத்துவ மாணவி கனிமொழிக்கு உதவும் மக்கள் நீதி மைய்யம் தலைவர்

Default Image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த கனிமொழி என்ற மருத்துவ கல்லூரி மாணவி தற்போது கூலி வேலை செய்து வருகிறார். காரணம் இவர் குடும்பம்  மிவும் ஏழை. இவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து இவரை படிக்க வைத்தனர்.

இந்நிலையில் இறுதியாண்டு படிக்க இருந்த இவர் குடும்ப கஷ்டத்தால் பணம் செலுத்த இயலவில்லை இதனால் தன் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்றார். இதனை ஓர் தனியார் பத்திரிக்கை தனது செய்தியில் இதனை குறிபிட்டிருந்தது.

இதனை கண்ட மக்கள் நீதி மைய்ய தலைவர் கமலஹாசன் தனது சந்திரஹாசன் அறக்கட்டளை மூலமாக இவரை படிக்க வைக்க கமலஹாசன் முன்வந்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனிமொழியின் கல்வி கட்டணத்தையும், அவரது சகோதரியின் செவிதிறன் குறைபாட்டிற்கான பொருட்செலவையும் தனது அறக்கட்டளை மூலமாக உதவுவதாக அறிவித்திருந்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்