அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஓன்று இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் காப்பீடு நீட்டிப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜூலை 17க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற கிளை.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…