மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் : மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

Default Image

மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு விரைவாக முடிவெடுக்க தவறினால், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வலக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழக அரசிற்கு மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்