சளித்தொல்லை மற்றும் மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார். எதற்கு முன் , திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது.
அந்த கருவிக்கான குழாயை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையால், காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதிக்கு சென்றார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…