மருத்துவக் கல்லூரியில் ராகிங்…! 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட்…!

Default Image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்  என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி கூறுகையில்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மேலும்  மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கவும் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது ராகிங் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 19 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்