மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட புகாரில் 20 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறுகையில், மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் விடுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக் குழு இன்று விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறியுள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…