மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் …!20 மாணவர்கள் சஸ்பென்ட் …! மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் அதிரடி பரிந்துரை

Default Image

மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட புகாரில் 20 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறுகையில், மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் விடுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது  கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக் குழு இன்று  விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்