ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை பல்வேறு தரப்பினர் இந்த விசாரணை வளையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் ,இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் ஆஜரானார் .
இவர்தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிகப்பட்டபோது அவர் கொண்டுவந்த அம்புலன்சை ஓட்டிவந்தவர் இவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இன்று விளக்கம் கொடுத்தார். இதில் அவர் கூறியிருப்பது ஜெயலலிதா அம்புலன்ஸில் ஏற்றும் போதே மயக்க நிலையில் தன் இருந்தார் எனவும் அவருடன் சசிகலா ,டாக்டர் சிவக்குமார், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் இருந்ததாகவும் பின்பு தான் ஆம்புலன்ஸ் ஓட்ட சென்றதால் பின்னாடி நடப்பது தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…