மயக்க நிலையில் தான் ஜெயலலிதா அம்புலன்சில் ஏற்றப்பட்டார் பகீர் தகவல் வெளியிட்ட ஓட்டுனர்

Default Image

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை பல்வேறு தரப்பினர் இந்த விசாரணை வளையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் ,இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் ஆஜரானார் .

இவர்தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிகப்பட்டபோது அவர் கொண்டுவந்த அம்புலன்சை ஓட்டிவந்தவர் இவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இன்று விளக்கம் கொடுத்தார். இதில் அவர் கூறியிருப்பது ஜெயலலிதா அம்புலன்ஸில் ஏற்றும் போதே மயக்க நிலையில் தன் இருந்தார் எனவும் அவருடன் சசிகலா ,டாக்டர்  சிவக்குமார், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் இருந்ததாகவும் பின்பு தான் ஆம்புலன்ஸ் ஓட்ட சென்றதால் பின்னாடி நடப்பது தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்