மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது!விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்

Default Image

கருணை மதிப்பெண்  தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தர இடைக்கால தடை விதிப்பு வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.மாநில அரசு மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில்  உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்