மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

ஓகி புயலால் தமிழகம் பதிக்கபட்டுள்ள மீனவர்களை மீட்பது குறித்து மதிய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், 551 மீனவர்கள் கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்