மத்திய சிறை சிறப்பு முகாமில் இலவச மரக்கன்றுகள் வழங்கல்

Published by
லீனா

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில், இயற்க்கை ஆர்வலர் மகேந்திரன் என்பவர், பலநூறு பழமரக்கன்றுகளை வளர்த்து, சூழலியல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

திருச்சியில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக நலப்பணிகளில் தண்ணீர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பின் செயல்பாடுகளை அறிந்த தண்ணீர் அமைப்பிற்க்காக, மா, புங்கன், வேம்பு புலி, மாதுளை என 600 மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் மரக்கன்றுகளை பெற்று கொண்டனர். மழை தொடங்குவதற்கு முன் பொதுமக்களிடம் மரக்கன்றுகளை வழங்கி பாதுகாப்பாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் கூறினார்.

Published by
லீனா
Tags: #Trichy

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago