மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

Default Image

மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம்   மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்