மத்திய அரசு கேட்ட விவரங்களை அனுப்பி விட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசு , தாங்கள் கேட்ட விபரங்களை ஒழுங்காக தரவில்லை என தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும் அனுப்பி விட்டதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு எவ்வளவு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…