சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ,தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை மத்திய அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 30 ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் முடிவடையும் எனக் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான 5 இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…