மத்திய அரசுதான் இனி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை முடிவு செய்ய வேண்டும் !ராதாகிருஷ்ணன்

Default Image

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ,தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை மத்திய அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 30 ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் முடிவடையும் எனக் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான 5 இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்