துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக, தெரிவித்திருக்கிறார் டெல்லியில், 15ஆவது நிதி ஆணைய தலைவர் கே.என்.சிங்கை, எம்.பிக்களோடு சென்று சந்தித்தப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதையும், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு நிதி வழங்க அறிவுறுத்தியிருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு கூடுமானவரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…