சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு திமுகவிற்கு கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய,மாநில ஆட்சிகள் ஏழைகளுக்கு இல்லை.பணக்காரர்களுக்காகத்தான் ஆட்சி நடக்கிறது .கஜா புயல் பாதித்த தமிழகத்தை பார்க்க வராத பிரதமர், குஜராத்தை ஓடி ஓடி பார்க்கிறார். கஜா புயலுக்கு மத்திய அரசிடம்கேட்ட நிவாரண தொகை வழங்கப்படவில்லை.சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு திமுகவிற்கு கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…